Published On Dec 21, 2022
அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் அறியப்படுகிறார்.
#MARUNDEESWARARTEMPLE #மருந்தீஸ்வரர்கோயில் #திருவான்மியூர்
#THIRUVANMIYUR #CHENNAI #சென்னை #INDIA #SIVAN #DISEASE #COW #பசு
show more