Published On Mar 8, 2024
இன்று மாசி மாதம் மகா சிவராத்திரியை முன்னிட்டு ப்ரம்மவாணி இசைப் பள்ளியின் துவக்கப் படிப்பு மாணவர்கள் " மறையுடையாய்" என்ற திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடலை பாடியுள்ளனர்.
பண்: பழந்தக்கராகம்
இராகம் : ஆரபி
தாளம் : ஆதி
தேவாரம்
மகா சிவராத்திரி
சிவ பெருமான்
ஆரபி
#திருஞானசம்பந்தர்
show more