Published On Jun 11, 2020
உலகம் தோன்றியது முதல் இயேசு தோன்றியது வரையிலான காலத்தில் இருந்து வரும் பாவத்தை குறித்த புரிதல் தவறானது என்றும் தூய ஆவியாம் துனையாளர் வரும்போது அது குறித்து வெளிப்படுத்துவார் என்றும் இயேசு கூறியிருகிறார் ஆனால் இயேசு போதித்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அந்த புதிய புரிதல் நமக்கு ஏற்பட்டதா என்பதை விளக்குவதே இந்த கானொளி
show more