Published On Feb 21, 2021
நம்பெருமாள் நெல் அளவை கண்டருளி, திருச்சிவிகையில் இன்றைய மிக எளிமையான வீதி உலா...செரியாக மாலை 6.30 மணிக்கு சந்தனு மண்டபம் விட்டு புறப்பட்டு.... 6.45 மணி அளவில் நெல் அளவை கண்டருளினார்... மிக மிக அதிகமான மக்கள் கூட்டம் நெல் அளவை இருந்தனர்... பின்னர் மிக எளிமையான வீதி உலா வந்து...திருக்கோயில் வந்தடைந்தார்...
தீ பந்த வெளிச்சத்திலும் மிக அற்புதமான அழகான வீடியோ எடுக்கப்பட்டுள்ளது...
முழு விடியோவையும் பாருங்கள்
உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்...இன்னும் சிறப்பான வீடியோ எடுக்க கருத்துக்களை சொல்லலாமே..
அரங்கன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
நம்பெருமாள்
திருப்பள்ளியோடத் திருநாள்
(தெப்பத் திருநாள்)
ரெங்க விலாச மண்டபம்
நெல் அளவை கண்டருளல்
ஏழாம் நாள் மாலை 21.2.21
உங்கள் " Android Smart Tv " யில் கண்டு பிரமியுங்கள்...அனைவருக்கும் அரங்கன் ,தாயார் அருள் கிடைக்கட்டும்...
Srirengavilasam Srirangam என்ற நம் youtube சேனலை தயவு செய்து subscribe செய்து...தொடர்ந்து நம்பெருமாள் , ஸ்ரீரெங்கநாயகிகி தாயார் விடியோவை மிக விரைவாக காணலாம் ...