Published On Sep 10, 2023
பாடல் - 89
சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
SONG - 89
SIRAKKUM KAMALATH THIRUVE! NIN SEVADI SENNI VAIKKATH
THURAKKAM THARUMA NIN THUNAIVARUM NEEYUM, THURIYAM ARRA
URAKKAM THARA VANDHU, UDAMBODU UYIR URAVU ARRU ARIVU
MARAKKUM POZHUDHU, EN MUNNE VARAL VENDUM VARUNDHIYUME.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
show more