Published On Oct 3, 2022
தமிழகம் அறியா தனிப்பெரும் சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இது. உலகின் மீட்பிற்கு மீட்பர்கள் தேவையில்லை. குருமார்கள் தேவையில்லை. தனி மனித விழிப்பே உலகின் மீட்பு. விழித்துக் கொள்வீர். உங்களை மாற்றிக் கொள்ளும் போது உலகம் மாறுகிறது. நாளைவரைக் காத்திராமல் இன்றே மாறுவீர். நாம் எரியும் வீட்டின் உள்ளே இருக்கிறோம். உலகு எரிகிறது எனும் உணர்வே இல்லாமல் எல்லையில்லா கேளிக்கையில் மூழ்கி இருக்கிறோம். அறிவிலா அடையாளங்களுக்காக அடித்துக் கொண்டு மாள்கிறோம். தனி மனித ஞானமே தனிப்பெரும் துணை. ஞானம் பெறுவீர்.
show more