Published On Oct 4, 2024
மகாளய அமாவாசை
காலபைரவர் வழிபாடு பூஜை
ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் கோவில் சனீஸ்வரர் ஸ்தலம்( வட திருநள்ளாறு), பொழிச்சலூர், சென்னை, 600074
மகாளய அமாவாசை: `முன்னோர் வழிபாடு'
ஆண்டுக்கு ஒருமுறை இறந்துபோன பெற்றோருக்குத் திதி கொடுப்பது அவசியம். ஆனால் பெற்றோர் இறந்த நாள், திதி அறியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் கொடுக்கலாம். அதனால்தான் மறந்துபோனவனுக்கு மகாளயம் என்கிறார்கள் முன்னோர்கள். மகாளய அமாவாசை நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு 21 தலைமுறை பித்ருக்களுக்கு வழிகாட்டும். அவர்கள் நற்கதி அடைவார்கள் என்கிறது சாஸ்திரம்
show more