Published On Jan 26, 2023
#kodaikanaltouristplaces #mathikettansolai#mystery #interestingfacts #facts #amazingfacts
தமிழ்நாட்டில் யாருமே செல்லாத
மர்மங்கள் நிறைந்த ஒரு காடு...
மதிகெட்டான் சோலை என்பது தமிழ்ச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு அறிவை இழந்தவன் என்று பொருள். இப்பூங்காவில் நுழையும் போது ஏற்பட்ட வழிக் குழப்பத்தினால் இப்பெயர் வந்திருக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணவும், வனவிலங்குகளைக் காக்கவும் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
show more