Published On May 31, 2021
கருடபுராணம் கூறும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்
(திதி, தர்பணம், வரஷாப்திகம், சிரார்த்தம்,திவசம்.)
சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பதை விட முக்கியமாக
கருட புராணம் சொல்லும் திதி தர்பணம் வருஷாப்திகம் திவசம் சிரார்தம் என்றால் என்பதையும்,
பித்ரு தர்ப்பணத்தை விட உயர்வானது எது என்பதையும்,இறந்தவர் வீட்டுக்கு பட்டாம்பூச்சி வந்தால் என்பது மற்றும் பல புதிய தகவல்களுடன்.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு இது!
கேட்க தவறாதீர்.
#garudapuranam
#கருடபுராணம் #thithi #tharpanam #திதி #தர்பணம் #திவசம் #சிரார்த்தம்
show more