Published On Jun 1, 2021
1931-களில் சிறிய தீப்பெட்டிகளில் அவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. விடிய விடிய கிராமங்களில் நாடகம் நடக்கும். நாடகத்தை முடிக்கும் போது அவரைப்பற்றி ஒரு பாட்டு பாடாமல் முடிக்க முடியாது. தமிழகத்தில் அவரின் படங்கள், அவர் பெயரிட்ட நூல்கள் அத்தனையும் தடை செய்யப்பட்டன. அவர் யார்? அவர்தான் பாஞ்சால சிங்கம் பகத்சிங். இவ்வளவுக்கும் அவர் தமிழகம் வந்ததே இல்லை...!!
பயம் அறியா பகத்சிங்...!! பகத்சிங்கின் வீர வரலாறுி...!! திருமாறன் ஜி...!!
#kcthirumaranji
#SouthIndianForwardBloc
#sifbnews
show more