பன்னீர் போல ஆன உப்பு தண்ணீர்.. வறண்ட வெள்ளாளன்விளையில் ஒரு அதிசயம்..
Athanraj Online Athanraj Online
3.3K subscribers
567 views
33

 Published On Jan 24, 2024

டிசம்பர் மாதம் 2023 ல் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல சேதங்கள் இருந்தாலும் பல்லாண்டுகளாக உப்பு நீராக இருந்த கிணற்று நீர் இனிப்பான நீராக மாறிய அதிசயம்.. கடவுளுக்கு நன்றி

show more

Share/Embed