Published On Apr 9, 2023
மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யாரசூலல்லாஹ்
உயர்மறையாம் குர்ஆன் வாங்கித் தந்தோரே யாரசூலல்லாஹ்
மனித வாழ்வினில் இனிமை சேர்த்தோரே யா யாரசூலல்லாஹ்
உங்கள் மகிமை சொல்லில் அடங்குவதில்லை
யா யாரசூலல்லாஹ்
_________________________________________________________________________
கிளியனூர் அப்துல் R.ஸலாம் அவர்கள் எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யாரசூலல்லாஹ் என்ற பாடல் ஸ்மைலா குரலில்.
________________________________________________________________________
show more