Published On Jul 4, 2022
Madurai High Court
CRP. MD. NO - 373 - 375/2021
Dated - 28.09.2021
Justice - S. Ananthi
Sri Ishan capital through managing directors Vs K. Palaniyammal and Another
#civil Procedure code
#Order 38 #Rule 5 CPC
#Order 38 #Rule 1, 4(2)
#Attachment before judgement
#furnish security of production of property
#mode of making attachment
#High Court Judgment
#tamil judgments
CPC ஆர்டர் 38 விதி 6 வெறும் பிணையத்தை பற்றி மட்டுமே கூறுகிறது. இது பிணையத்தின் தன்மையை பற்றி எதுவும் கூறவில்லை. பொருளாகவோ, சொத்தாகவோ, மூன்றாம் தரப்பு சொத்தாகவோ பிணையம் அளிக்க பிரதிவாதிக்கு உரிமையில்லை என்றும் கூறவில்லை. பிரதிவாதி எந்த சொத்தையும் பிணையமாக கொடுக்கலாம். மூன்றாவது நபர் ஒருவருடைய சொத்தை கூட பிணையமாக கொடுக்கலாம். நீதிமன்றங்கள் இதை மறுக்க முடியாது. கடன் மதிப்பை விட கொடுக்கப்படும் பிணைய மதிப்பு அதிகமானதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை ஆகும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
........................................................................
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
https://t.me/+geHS2DjCqisxZGQ1
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No. 4, Main Road
Karpagam Nagar
Annanya stores First Floor
Thirumangalam
Madurai.